2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைக்கும் மொட்டுக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Editorial   / 2018 டிசெம்பர் 08 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆகியவற்றுக்கிடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இரு தரப்பினரும் இதுவரை  ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .