2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த 45 பேர் அதனை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (14) முற்பகல் குறித்த கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டு உணவினை பெற்றுக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பூஸா சிறைச்சாலையில் 45 கைதிகள் கடந்த 05 நாள்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கஞ்சிபானி இம்ரான், வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, கொஸ்கொட தாரக மற்றும் பொடி லெசி உள்ளிட்ட பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளுமன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .