Editorial / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை, அவர்களது உறவினர்கள், பார்வையிடுவது இரண்டு வாரங்களுக்கு தடைச் செய்யப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago