2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கைவிலங்கு இடாது நீதிமன்றில் ரணில் ஆஜர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு பெருந்திரளான மக்கள் கூறியிருந்தனர். அவர் கைவிலங்கு இடப்பட்டு அழைத்துவரப்படவில்லை 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X