2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தொற்று அதிகரிப்பு

Editorial   / 2020 மே 15 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (14) பதிவான 10 பேரில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய இருவர் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களென அவர் தெரிவித்துள்ளார். கடற்படையைச் சேர்ந்த 479 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 137 கடற்படை வீரர்கள் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றாளர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X