2025 மே 02, வெள்ளிக்கிழமை

கொரோனாவால் 10 குழந்தைகள் உயிரிழப்பு

R.Maheshwary   / 2021 ஜூலை 16 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இதுவரை 10 குழந்தைகள், பொரல்லை சீமாட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனரென, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், 490 குழந்தைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகளுள் எந்தவொரு குழந்தைக்கும் வைத்தியசாலைக்குள் வைத்து கொரோனா தொற்றவில்லை என்றும் இவர்கள் அனைவருக்கும் சமூகத்திலிருந்தே தொற்றியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .