2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

Editorial   / 2019 மே 22 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அடையாளங்காணப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (21) இரவு 10.50 க்கு குறித்த சந்தேகநபரை கைது செய்யததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த ​கொலைச் சம்பவமானது, ஓட்டோவொன்றை விற்பதில் ஏற்பட்ட தகராறின் போது இடம்பெற்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .