2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர திருத்தப் பணிகள் காரணமாக, இன்று (09) பி.ப 1.00மணி தொடக்கம் நாளை காலை 7.00 மணி வரையான 18 மணித்தியாலங்கள், கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நவகம்புர, கொழும்பு 9, 14 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரங்களில் கொழும்பு 13,15 ஆகிய பகுதிகளுக்கு குறைந்தளவில் நீர் விநியோகிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .