2025 மே 07, புதன்கிழமை

கொழும்பில் எலும்புக்கூடுகள் மீட்பு

Editorial   / 2024 ஜூலை 14 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக பழைய செயலக அலுவலகத்திற்கு அருகில் எஸ்.ஏ.ஜி.கே. நுழைவாயிலுக்கு அருகில் கட்டுமானத்திற்காக சீன நிறுவனமொன்று மேற்கொண்ட அகழ்வின் போது பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 6 அடி ஆழத்தில் இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை பல வருடங்கள் பழையன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X