2025 ஜூலை 16, புதன்கிழமை

கொழும்புக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பத்தல நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் அவசர திருத்த பணியின் காரணமாக, இன்று (02) கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அடுத்த சில மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்படும் குறித்த திருத்தப் பணிகளின் காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X