2024 மே 02, வியாழக்கிழமை

கொழும்புக்கு வரும் மக்களுக்கு விஷேட அறிவிப்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 14 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன. இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு...

ஏப்ரல் 14 - மாலை 3.30 - பெலியத்தை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 14 - மாலை 5.20 - பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 - காலை 7.45 - பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 - மாலை 5.20 - பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 - காலை 6.00 - காலி முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 - காலை 8.10 - பெலியத்தை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 - மாலை 1.50 - காலி முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 - காலை 6.15 - காலி முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 - காலை7.45 - பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 - மாலை 5.20 - பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 - அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும் (R)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .