2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான  வழக்கை டிசம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (27) சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன  மற்றும் ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .