2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கோட்டாவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க தீர்மானம்

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழுபேருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, இம்மாதம் 22 ஆம் திகதிமுதல், தொடர்ச்சிக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .