2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோப் குழு அறிக்கையும் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

23 நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய கோப் (Cope) குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X