2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சீ.எஸ்.என் இன் சட்டவிரோத நிதியை மத்திய வங்கிக்கு மாற்ற அனுமதி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய சீ.எஸ்.என் நிறுவனத்தின் 157.5 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமான நிதியை மத்திய வங்கிக்கு மாற்ற கடுவெல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .