2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிகரெட்களுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்களுடன் இலங்கை பிரஜை ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலை சுங்க அதிகாரிகள்  இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான 183 சிகரெட் பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .