2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சுங்க அதிகாரிகள் இருவர் சிக்கினர்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கோடி ரூபாயை, இலஞ்சமாக பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், சுங்கத்திணைக்கள அதிகாரிகள் இருவரை கைதுசெய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .