2025 மே 21, புதன்கிழமை

சென்னைக்கான விமான சேவைகள் இரத்து

Kanagaraj   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்துக்கும் சென்னைக்கும் இடையிலான இருவழி விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்யும் கடும் மழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்தே சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X