2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சாரதிகளின் கவனத்துக்கு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறை கழிப்பதற்காக கொழும்புக்கு வெளியே சென்ற பெரும்பாலானவர்கள், கொழும்புக்கு இன்று திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆதலால், வாகன நெரிசல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஆகையால், வீதிச்சட்டங்கள் மற்றும் ஒழுங்கை விதிகளை முறையாக பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார், சகல சாரதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X