2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சுற்றுலாப் படகுகள் நான்கு தீக்கிரை

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கல ஓயாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் படகுகள் நான்கு, இனந்தெரியாத நபர்களினால் தீர்க்கிரையாக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட கோபதாபங்களை அடுத்தே இந்த படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X