2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சாலாவ மக்கள் நாளை கோட்டையில்

George   / 2016 நவம்பர் 16 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளைய தினம், ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கொஸ்கம சாலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்ட 2,100 குடும்பங்களுக்கு எந்த​வொரு நிவாரணமும் இது வரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .