Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கச்சங்கிலியோடு நாட்டுக்குள் வந்த மாலைதீவுப் பிரஜையை சுங்கத்திணைக்கள அதிகாரிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை(04) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில், 47 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அதாவது, இலங்கை நாணயத்தின் பெறுமதிக்கு 67 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச்சங்கிலியைக் கொண்டுவர முட்பட்டவரையே சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago