2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சஜித் மீதும் தாக்குதல்

Nirosh   / 2022 மே 09 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டக் குழுவினர் தற்போது வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது எரான் விக்ரமரத்ன எம்.பி மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து சஜித்தும், எரானும் ஒரே வாகனத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏற்றப்பட்டு சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .