2025 மே 21, புதன்கிழமை

சடலங்களை தேடும் பணியில் விமானப் படையினர்

George   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்பிராந்தியத்தில் சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு தேடுதல் மேற்கொண்டுள்ள கடற்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு விமானப்படையினர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .