2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக ​​கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் நபர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகளுடன் நபரொருவர், கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று (07) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிகரட்டுகளின் பெறுமதி 1.3 மில்லியன் ரூபாயென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் காலி – வதுரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .