Editorial / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகேவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சதீஷ் கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கம்பஹா மேல்நீதிமன்றம் இ செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிரசன்ன ரணவீரவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025