2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சனத் எம்.பிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 15 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாளை வெள்ளிக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராகமையை அடுத்தே அவர், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .