2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சபாநாயருக்கு பவ்ரல் அமைப்பு கடிதம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியராச்சி கூறியுள்ளார.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .