2025 ஜூன் 16, திங்கட்கிழமை

சபை நடவடிக்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலின் பின்னர் 09ஆவது நாடாளுமன்றம் கூடியதன் பின்னர்,  சபை நடவடிக்கைகளின் போது பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இன்று(06) இடம்பெறுகின்றது.

நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .