2025 ஜூலை 05, சனிக்கிழமை

சபை முதல்வர், பிரதம கொறடா தொடர்பில் இறுதி தீர்மானம் இல்லை

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் தொடர்பில் ஆளும் தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக தெரிவித்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதையை அரசியல் நிலைமை உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .