2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சபையில் குழப்பம்: குட்டியாராச்சியை தாக்க முயற்சி

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் ​தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்களை வைத்து உரையாற்றியிருந்த   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மீது சபைக்குள் வைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

இன்றைய சபையமர்வு சபாநாயகா் மஹிந்த யாப்பா அபயவர்தன தலைமையில் இன்றுக்காலை ஆரம்பிக்கப்பட்டது. 

 இந்நிலையில்,  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினா் சமிந்த விஜேசிறி, குட்டியாராச்சி எம்.பியை தாக்குவதற்கு முயற்சித்தபோது மேலும் சில எம்.பிக்கள் அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனா்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .