2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சமந்த ரணசிங்க எம்.பியாக பதவியேற்றார்

S.Renuka   / 2025 மே 08 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

ஏப்ரல் 6ஆம் திகதியன்று 38 வயதில் காலமான மறைந்த தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலேயே சமந்த ரணசிங்க பதவியேற்றுள்ளார்.

முன்னாள் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளரான ரணசிங்க, தேசிய மக்கள் சக்தி (NPP) பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X