2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சமிக்ஞை கோளாறு: வாகன நெரிசல்; ரயில்கள் நின்றன

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார தடையை அடுத்து, ரயில் தண்டவாளங்களின் சமிக்ஞை விளக்குகள் ஒளிரவில்லை. இதனால், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதமடைந்துள்ளன.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களும் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .