2025 ஜூலை 09, புதன்கிழமை

சம்பந்தன் குழுவினருடன் ஜனாதிபதி பேச்சு

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில், ஜனாதிபதி மாளிகையில், தற்போது கலந்து​ரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக, மேற்கடி கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் சென்ற சம்பந்தன் தரப்பினர் தெரிவித்தனர்.

அத்துடன், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுதல் தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்படுமென, கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .