2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சம்பவ இடத்திலேயே சாரதி பலி

Nirosh   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.
 
பஸ்ஸும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .