2024 மே 21, செவ்வாய்க்கிழமை

சாரதிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Freelancer   / 2024 மே 01 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகத்தில் ஈடுபடுவோருக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு வாகன சாரதிகளிடம் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படும் யாசகர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, சுற்றுவட்டங்கள் மற்றும் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதனை தவிர்ப்பதால், அவர்கள் அந்த இடங்களுக்கு பிரவேசிப்பதை தவிர்க்க முடியும் என இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .