Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 09 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த வேளையில் பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வன்முறையானது வன்முறையையே உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், மக்களை நிதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடப்பு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
21 minute ago
43 minute ago