2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

’’சவால்மிக்க காலகட்டத்தில் தியாக மனப்பாங்குடன் செயற்படுங்கள்’’

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இந்த தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடனும் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டினியால் வாடும் ஒருவரின் வலியைப் புரிந்துகொள்வதும், தியாக வாழ்வின் மதிப்பை உணர்வதும் இந்த நோன்பு காலத்தில் அனைவரும் பெறும் விலைமதிப்பற்ற வாழ்க்கை மதிப்புகளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அனைவருக்கும் இனிய ஈத்-உல்-ஃபிதர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7