2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது நகரசபையால் மக்கள் மகிழ்ச்சி

Editorial   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்படும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15) வெளியிடப்பட்டது.

இதன்படி குறித்த நகர சபையை 2022 மார்ச் 20ஆம்  திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சாய்ந்த மருது நகரசபைக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .