Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்படும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15) வெளியிடப்பட்டது.
இதன்படி குறித்த நகர சபையை 2022 மார்ச் 20ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சாய்ந்த மருது நகரசபைக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
24 minute ago