2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சாரதியின் ஆசனத்திலிருந்து சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய – சந்தோரிஸ் ஜயந்தி மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு இன்று (05) அதிகாலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸாரால், குறித்த காரின் சாரதியின் ஆசனத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மாலபே பிரதேசத்​தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .