2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘சாலாவ வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 3 வருடங்கள்’

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிஸ்ஸாவளை – கொஸ்கம – சாலாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்வம் நிகழ்ந்து, இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதியன்று சாலாவ பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

முகாமுக்கு அண்மித்த பகுதியிலிருந்த 300 வரையான வீடுகள் தீக்கிரையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .