2024 மே 09, வியாழக்கிழமை

சிங்கத்துக்கு சிகிச்சையளிக்க இந்தியாவிடம் ஒத்துழைப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ‘தோர்’
எனும் சிங்கத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவின் மத்திய மிருகக்காட்சி சாலை
அதிகார சபையின் ஒத்துழைப்பை இலங்கை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளன.

கொரோன தொற்றையடுத்து தனியான கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிங்கத்துக்கு வெளிப்புறமாக ஒக்சிஜன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X