2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் தொடர்பில் சிறு அளவிலான குற்றங்களுடன் தொடர்புப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .