2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற 5 சிறுமிகள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடிகம சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 5 சிறுமிகள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், இன்று (14) அதிகாலை முந்தல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

12 முதல் 15 வயதுடைய இந்த சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சிறுமிகள் நடந்து சென்ற நிலையில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதனை கண்டுள்ளனர்.

பின்னர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது,  அவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் வந்தமை தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .