2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய பணிப்பாளராக, பேராசிரியர் முதித விதானபதிரன நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு அசோகா வித்தியாலயம், ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .