Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரம்புக்கன்ன பொலிஸ் நிலைய சிறைக்கூண்டிலிருந்து, போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (18) தப்பியோடியுள்ளனர்.
சிறைக்கூண்டிலிருந்து மற்றுமொரு சந்தேகநபரை வெளியில் கொண்டுவருவதற்காக சிறைக்கூண்டை திறக்கும் பொழுது, உள்ளே இருந்த ஐந்து சந்தேகநபர்களும், பொலிஸ் அதிகாரியை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் ரம்புக்கன – குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்று தெரிவித்த பொலிஸார், அவர்களை கைது செய்வதற்காக ரம்புக்கன பொலிஸ் நிலையம் உட்பட வேறு சில பொலிஸ் நிலையங்களிலிருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago