Freelancer / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சில வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. (a)
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago