2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுற்றுலா விடுதியிலிருந்து 3 ட்ரோன் ​கமெராக்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 மே 01 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டார​வளை-பல்லேவெல, பனங்கல பிரதேசத்தில் கட்டார் நாட்டவருக்குச் சொந்தமான, சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து,3  ட்ரோன் ​கமெராக்களை பண்டாரவளை பொலிஸார் இன்று (01) கைப்பற்றியுள்ளனர்.

பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .