2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சுவிஸ் பணியாளருக்கு மீண்டும் மனநல பரிசோதனை

Editorial   / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்காக இன்று (19) அனுப்பிவைக்கப்பட்டார்.

முன்னதாக கடந்த வாரமும் அவர்  அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தார்.

பின்னர், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய அவர் அங்கொடை வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .