2025 ஜூலை 05, சனிக்கிழமை

சூதாடிய 11 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 9 பேரும் ஆண்கள் மூவருமென, 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பிரதேச சபை தலைவரின் மனைவி சூரியாராச்சி, படல்கும்பர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட பெண்கள் 9 பேருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .